பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வள்ளுவர் குரு பூசை தினம்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்டு வரும் காளிகா அறநெறி பாடசாலையினால் கடந்த 06.03.2016 அன்று திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிக்கபட்டது.

கேதார கௌரிவிரத திரு கும்பம் செரியும் நிகழ்வு

(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (24.10.2014)காலை

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் திரு காப்பு வழங்கும் நிகழ்வு

(Sanjee)கோதார கௌரி விரத்தின் 20ம் நாளாகிய இன்று சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்

ஆயிரக்கன மக்கள் கலந்து கொண்ட பால்குட பவனி நிகழ்வு

(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (19/10/2014)இடம் பெற்ற பால்குட பவனி நிகழ்வு.

ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று 18.10.2014 இடம் பெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வானது.

ஆலய நிருவாக சபை 2013 - 2016


கேதார கௌரி விரத 14ம் நாள் பூசை நிகழ்வுகள்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்றுவரும் கேதார கௌரி விரத 14ம் நாள் (16.10.2014) பூசையினை நடாத்திய சித்தாண்டி 2ஐ சேர்ந்த சிவலிங்கம் குடும்பத்தாருக்கு எனது பாராட்டுக்கள் .