காளிஅம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு பணிகள் தீவிரம்

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய மணிமண்டப புனரமைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மணிமண்டபத்தை அமைப்பதற்கான உதவிகளை வழங்க விரும்புவோர் ஆலய நிருவாகத்தினரை தொடர்புகொண்டு உதவிகளை வழங்கமுடியும்.

மணிமண்டப வேலைகள் ஆரம்பம்

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மணிமண்டபம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 06.12.2013 அன்று ஆரம்பமாகியது.