பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடப் பவனி - 2013

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத நிகழ்வுகளை முன்னிட்டு இன்று (29.10.2013) பாற்குடப் பவனி நகிழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வானது சித்தாண்டி சித்திரவேலாயுதர் பெருமான் ஆலயத்தில் காலை 8.00 மணியளவில் ஆரம்பித்து, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து காளிகோவில் வீதியூடாக ஆலயத்தை அடைந்தது. 

கேதார கெளரி விரதம் - 2013

சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திர காளி அம்மன் ஆலயத்தில் கடந்த 14.10.2013 திருக்கும்பம் வைத்தல் நிகழ்வுடன் கேதார கெளரிவிரத நிகழ்வுகள் எதிர்வரும்  04.11.2013  அன்று திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.

ஆலய வரலாறு