பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வள்ளுவர் குரு பூசை தினம்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தினால் நடாத்தப்பட்டு வரும் காளிகா அறநெறி பாடசாலையினால் கடந்த 06.03.2016 அன்று திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிக்கபட்டது.