கேதார கௌரிவிரத திரு கும்பம் செரியும் நிகழ்வு

(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (24.10.2014)காலை

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் திரு காப்பு வழங்கும் நிகழ்வு

(Sanjee)கோதார கௌரி விரத்தின் 20ம் நாளாகிய இன்று சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்

ஆயிரக்கன மக்கள் கலந்து கொண்ட பால்குட பவனி நிகழ்வு

(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (19/10/2014)இடம் பெற்ற பால்குட பவனி நிகழ்வு.

ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று 18.10.2014 இடம் பெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வானது.

ஆலய நிருவாக சபை 2013 - 2016


கேதார கௌரி விரத 14ம் நாள் பூசை நிகழ்வுகள்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்றுவரும் கேதார கௌரி விரத 14ம் நாள் (16.10.2014) பூசையினை நடாத்திய சித்தாண்டி 2ஐ சேர்ந்த சிவலிங்கம் குடும்பத்தாருக்கு எனது பாராட்டுக்கள் .

கேதார கௌரி விரத பூசையின் 4ஆம் நாள்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் கேதார கௌரி விரத பூசையின் 4ஆம் நாள் பூசையினை சித்தாண்டி 1 திருமதி மகேஸ்வரன் தேவராணி குடும்பத்தினர் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்றார்கள்.

கேதார கௌரி விரத 5ம் நாள்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிகவும் விமர்சையாக இடம் பெற்றுவரும் கேதார கௌரி விரத 5ம் நாள் (07.10.2014)பூசையினை மிகவும் சிறப்பாக நடாத்திய ரவிக்காந்தன் கிரிஜா குடும்பத்திற்கு எமது பாராட்டுக்கள் .

கேதார கௌரி விரத 6ம் நாள்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிகவும் விமர்சையாக இடம் பெற்றுவரும் கேதார கௌரி விரத 6ம் நாள் (08.10.2014)பூசையினை மிகவும் சிறப்பாக நடாத்திய மாவடிவேம்பு 2ஐ சேர்ந்த கணேசமூர்த்தி ஜீவரதி மற்றும் விநாயகர் கிராம்ம் சித்தாண்டி 1ஐ சேர்ந்த தர்தஷன் மதுசுதனா ஆகியோர்க்கு எனது பாராட்டுக்கள் .

கேதார கௌரி விரத 12ம் நாள்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் கேதார கௌரி விரத 12ம் நாள்(14.10.2014) பூசையினை மிகவும் சிறந்த முறையில் நடாத்திய சித்தாண்டி 3ஐ சேர்ந்த திருமதி கலா சுந்தரலிங்கம் குடும்பத்தினருக்கு எனது பாராட்டுக்கள் .


கேதார கௌரி விரத 7ம் நாள்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்று வருகின்ற கேதார கௌரி விரத 7ம் நாள் (09.10.2014)பூசையினை மிகவும் சிறப்பான முறையில் நடாத்திய மாவடிவேம்பு 2 ஐ சேர்ந்த திருமதி தர்சினி கந்தசாமி மற்றும் சித்தாண்டி 3ஐ சேர்ந்த தேவராசா குடும்பத்தினர்க்கு எமது பாராட்டுகள் .

கேதார கௌரி விரத 8ம்

சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்று வருகின்ற கேதார கௌரி விரத 8ம் நாள் பூசையினை இன்று(10.10.2014) மிகவும் சிறப்பான முறையில் நடாத்திய மாவடிவேம்பு 2 ஐ சேர்ந்த கருணாநிதி சுகந்தி மற்றும் சித்தாண்டி 1ஐ சேர்ந்த அனந்தகுமார் மற்றும் ரவீந்திரன் குடும்பத்தினருக்கு எனது பாராட்டுகள் .