சித்தாண்டி
- மாவடிவேம்பு பத்திர காளி அம்மன் ஆலயத்தில் கடந்த 14.10.2013
திருக்கும்பம் வைத்தல் நிகழ்வுடன் கேதார கெளரிவிரத நிகழ்வுகள் எதிர்வரும்
04.11.2013 அன்று திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.
இக்கேதார
கெளரிவரத காலத்தில் ஆலயத்தில் முக்கியமாக சில நிகழ்வுகள்
நடைபெறவுள்ளன.எதிர்வரும் 29.10.2013 அன்று பாற்குடப் பவனி இடம்பெறுவதுடன்,
30.10.2013 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டகேதார கெளி அம்பாள் சிலைக்கு
கும்பாபிசேகமும் இடம்பெறவுள்ளது. அத்துடன் மேலும் பல விசேட நிகழ்வுகள்
நடைபெறவுள்ளன.
0 comments:
Post a Comment