Home » » திருக்கும்பம் சொரிதல் நிகழ்வு

திருக்கும்பம் சொரிதல் நிகழ்வு

திருக்கேதார கெளரிவிரதத்தின் இறுதிநாளான இன்று (04.11.2013) திருக்கேதார கெளரி விரத திருக்கும்பம் சொரிதல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலய திருக்கும்பம் சொரிதல் நிகழ்வானது ஆலயத்திலிருந்து சுந்தரர் வீதி, மணிவாசகர் வீதி, பிரதான வீதி, உதயன்மூலை வீதி ஆகியவற்றுக்கூடாக  திருக்கும்பம் எடுத்து வரப்பட்டு உதயன்மூலை தீர்த்தக்குளத்தில் சொரியப்பட்டது.











0 comments:

Post a Comment