திருக்கோதார
கெளரிவிரத நிறைவு நிகழ்வுகளை முன்னிட்டு திருக்காப்பு வழங்கும் நிகழ்வு
இன்று (03.11.2013) சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்
காலை 9.00 மணி முதல் இடம்பெறற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலயத்
தலைவர் ஆ.தேவவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்
இந்நிகழ்வில் சுமார் 2000 பேர் வரையிலான விரத அன்பர்கள் திருக்காப்பினைப்
பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment