Home » » பத்திரகாளி அம்மன் ஆலயயத்தின் திருக்காப்பு வழங்கும் நிகழ்வு

பத்திரகாளி அம்மன் ஆலயயத்தின் திருக்காப்பு வழங்கும் நிகழ்வு

திருக்கோதார கெளரிவிரத நிறைவு நிகழ்வுகளை முன்னிட்டு திருக்காப்பு வழங்கும் நிகழ்வு இன்று (03.11.2013) சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் காலை 9.00 மணி முதல் இடம்பெறற்றுக் கொண்டிருக்கின்றது. 

ஆலயத் தலைவர் ஆ.தேவவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்நிகழ்வில் சுமார் 2000 பேர் வரையிலான விரத அன்பர்கள் திருக்காப்பினைப் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


























0 comments:

Post a Comment