Home » » ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் திரு காப்பு வழங்கும் நிகழ்வு

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் திரு காப்பு வழங்கும் நிகழ்வு

(Sanjee)கோதார கௌரி விரத்தின் 20ம் நாளாகிய இன்று சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்
ஆலயத்தில் இன்று காலை 9.30 மணியலவில் திரு காப்பு கோதார கௌரி விரத அடியார்களுக்கு ஆலய நித்தி குரு சத்தியநாதன் ஜயா ஆவர்களாலும் ஆலய அழங்கார பூசர் சிவ ஸ்ரீ விஜயன் அவர்களாலும்  வழங்கி வைக்கப்பட்டது.
                                        
















0 comments:

Post a Comment