சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிகவும்
விமர்சையாக இடம் பெற்றுவரும் கேதார கௌரி விரத 6ம் நாள்
(08.10.2014)பூசையினை மிகவும் சிறப்பாக நடாத்திய மாவடிவேம்பு 2ஐ சேர்ந்த
கணேசமூர்த்தி ஜீவரதி மற்றும் விநாயகர் கிராம்ம் சித்தாண்டி 1ஐ சேர்ந்த
தர்தஷன் மதுசுதனா ஆகியோர்க்கு எனது பாராட்டுக்கள் .
0 comments:
Post a Comment