சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்று
வருகின்ற கேதார கௌரி விரத 7ம் நாள் (09.10.2014)பூசையினை மிகவும் சிறப்பான
முறையில் நடாத்திய மாவடிவேம்பு 2 ஐ சேர்ந்த திருமதி தர்சினி கந்தசாமி
மற்றும் சித்தாண்டி 3ஐ சேர்ந்த தேவராசா குடும்பத்தினர்க்கு எமது
பாராட்டுகள் .
0 comments:
Post a Comment