(Sanjee)சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (24.10.2014)காலை
7.30மணியலவி ஆலயத்தில் இருத்து கும்பம் எடுக்கப்பட்டு ஸ்ரீ முரகன் சரவணப் பெய்கையில் கும்பம் செரியப்பட்டது. இதில் விரதகால அடியார்கள் தங்களது கும்பங்களை செரித்து விரதத்தினை நிறைவு செய்தனர்.இத்தடன் ஆலயத்தில் விசேட பூசைகளும் இடம் பெற்றன.
Home »
ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்
» கேதார கௌரிவிரத திரு கும்பம் செரியும் நிகழ்வு
கேதார கௌரிவிரத திரு கும்பம் செரியும் நிகழ்வு
Labels:
ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்
0 comments:
Post a Comment