சித்தாண்டி மாவடிவேம்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்று
வருகின்ற கேதார கௌரி விரத 8ம் நாள் பூசையினை இன்று(10.10.2014) மிகவும்
சிறப்பான முறையில் நடாத்திய மாவடிவேம்பு 2 ஐ சேர்ந்த கருணாநிதி சுகந்தி
மற்றும் சித்தாண்டி 1ஐ சேர்ந்த அனந்தகுமார் மற்றும் ரவீந்திரன்
குடும்பத்தினருக்கு எனது பாராட்டுகள் .
0 comments:
Post a Comment